முஸ்லிம்

புதிய வகுப்பறைகள், தொழுவதற்கு குளிரூட்டப்பட்ட வசதிகள், சமூகங்கள் ஒன்றுகூடுவதற்கான இடம் ஆகிய அம்சங்களுடன் சிங்கப்பூரில் இருக்கும் ஆக தொன்மையான தமிழ் முஸ்லிம் பள்ளிவாசலான ஜாமிஆ சூலியா புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இளையர் ஒருவர் தாம் தலையங்கி அணிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியதற்கு பாகிஸ்தானிய யூடியூப் பிரபலம் பதிலடி தருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வருகிறது.
முஸ்லிம் சமூகத்தின் மாறிவரும் சமூக, சமயத் தேவைகளுக்கு நிதி வழங்க ‘சிங்கப்பூர் சமூக வகஃப்’ எனும் புதிய முஸ்லிம் சமூக அறக்கட்டளை நிதி அமைக்கப்படவுள்ளது.
இன, சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது செட்டியார் கோவில் சங்கம்.
தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.